தேசிகன் சிறிலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் ஆட்சியில் இருக்கும் ராஜபக்ஷ சகோரர்களின் ‘அரசியல் இயலாமையை’ அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.நாட்டின் தேசிய பாதுகாப்பையும், சிங்கள பௌத்த கடும்போக்கு வாதத்தினையும் கையிலெடுத்து கடந்த 2019 நவம்பரில் ஆட்சிப் பீடமேறியவர் கோட்டாபய. அவர் பதவிக்குவந்து முதலாவது ஆண்டு நிறைவடைந்திருக்கின்றது. சிறிலங்காவில் கொரோனாவின் கட்டுறாத நிலையால் தனது அரசியல் வெற்றியை பெருமெடுப்பில் கொண்டாட முடியாத நிலையில் அவர் இருந்தார். இதனால் தொலைக்காட்சி வாயிலாக விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றினார்.கொரோனா நெருக்கடிக்குள் … Continue reading சகோதரர்களின் இயலாமை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed